www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் செய்தி

#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம் #மதுரை_கழக_புறநகர்_வடக்கு_மாவட்டம்
சார்பாக இந்திய திருநாட்டின் 10வது பிரதமர் *#திரு_அடல்_பிகாரி_வாஜ்பாய்*  அவர்கள் மறைவிற்கு, #ஆழ்ந்த_இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏🙏🙏

வாஜ்பாய் பற்றி ஒரு சிறு தொகுப்பு :

1957 லில் #நேரு அவரைகள் இவரின் செயல்பாட்டை கண்டு *இவர் கண்டிப்பாக நாட்டின் பிரதமர் ஆக உயர்வர்* என்றார்.

மத்தியில் 1990 களில் ஏற்பட்ட #நிலையற்ற_அரசியல் (Political Instability)_ காரணமா மூன்று பிரதமர்கள் அடுத்து அடுத்து அரியணை ஏற, வாஜ்பாய் அவர்கள் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பதால், #திரு_மன்மோகன்_சிங் தலைமையில் லானா காங்கிரஸ்சிற்கு   வெளிப்படையாக *#வெளியில்_இருந்து_ஆதரவு*  தருவதாக அறிவித்தவர்.

1996 களில் BJP யின் தலைமை என்று சொல்லப்படும் #RSSக்கு_எதிராக *கடுமையாக விமர்ச்சித்த முதல் மற்றும் கடைசி பிஜேபி நிர்வாகி இவர் தான்*
.
என்றும் அன்புடன் செ.சரவணன் Bsc., மதுரை கழக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்.

🙏🙏🙏🙏🙏

Baskaran Avm
*#மதுரை_கழக_புறநகர்_வடக்கு_மாவட்ட_தகவல்_தொழில்நூட்பரிவு* 👆👆👆👆👆👍👍👍👍

No comments:

Post a Comment